திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரூ.3,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார். புதிய மின் இணைப்பு வழங்க பாபு என்பவரிடம் லஞ்சம் பெற்ற கனகம்மாசத்திரம் உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
The post திருத்தணி அருகே ரூ.3,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.