×

பொன்னேரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

திருவள்ளூர் : பொன்னேரி அருகே பெருவாயலில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தான்.உயிரிழந்த மகன் சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்த மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை ராஜுவிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.சிறுவன் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர்.

The post பொன்னேரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bonnery ,Thiruvallur ,Peruvale ,Boneri ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...