×

திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு..!!

திருப்பதி: திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை மீட்டனர். வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்திருந்தார். இரவு தரிசனம் முடிந்த பிறகு அதிகாலை 2 மணிக்கு திருப்பதி பேருந்து நிலையம் ராமசாமி வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்தபோது ராமசாமி சந்திரசேகரின் 2 வயது மகன் அருள்முருகன் கடத்தப்பட்டார்.

The post திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupati ,Valasarawak, Chennai ,Tirupati bus station ,Ramasamy ,Valasaravak ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...