×

வாங்க ஆள் இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில், பூக்களை வாங்க ஆள் இல்லாததால் 7 டன் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன. மாலை கட்ட பயன்படுத்தக்கூடிய அரளிப்பூ. கோழிக்கொண்டை, செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன. செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டை ஆகியவை விற்பனை ஆகாததால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

The post வாங்க ஆள் இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Dindugul ,Dindigul ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...