×

மன்னார்குடி அருகே வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பியவர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை

மன்னார்குடி : மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பியவர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளது. தனது தாயாரை பார்க்க செட்டிசத்திரம் கிராமத்திற்கு சென்ற நிலையில், வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மன்னார்குடி அருகே வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பியவர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Neduvakottai ,Mannargudi.… ,Dinakaran ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...