×

பட்டா விவகாரம்: மாயாஜால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை: மாயாஜால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக விசாரணை நடத்த பிறப்பித்த நோட்டீசுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் தாமாக முன்வந்து விசாரணை நடத்த நோட்டீஸ் பிறப்பித்தார். நோட்டீசை எதிர்த்து மாயாஜால் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் மாயாஜால் நிறுவனத்தின் 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

The post பட்டா விவகாரம்: மாயாஜால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Batta ,Mayajal land ,Chennai ,Patta ,Batta Affair ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...