×

கூட்டணி முறிவு: அதிமுகவினர் இப்போது பேசாதது ஏன்? எச்.ராஜா கேள்வி

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக, இப்போது அதைச் சொல்கிறதா? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவினர் இப்போது சொல்வது இல்லை என்பதே உண்மை என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

The post கூட்டணி முறிவு: அதிமுகவினர் இப்போது பேசாதது ஏன்? எச்.ராஜா கேள்வி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,H. Raja ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விநாயகர், அம்மன் கோயில்...