×

தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் முறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் முறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது….

The post தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் முறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,HC ,CHENNAI ,High Court ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...