சென்னை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தடுக்க வேண்டும் என ஒன்றிய ,மாநில அரசுகளுக்கு தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
The post நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.