×

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட தசை நார் சிதைவு நோயின் தீர்வுக்காக உதவியை நாடி காத்திருக்கும் பெற்றோர்

கோவை: கவுண்டர்மில்ஸ் பகுதியை சேர்ந்த ரமணக்குமார் ஜனனி தம்பதியினரின் 3 மாத ஆண் குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய்(SMA) உள்ள நிலையில் இந்நோயை சரிசெய்ய தேவைப்படும் ஊசியின்(“Zolgen SMA Injection”) மதிப்பு 16 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு உதவி வேண்டி இன்று “25-09-23 திங்கட்கிழமை” கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதற்கான பணத்தை திரட்ட (“IMPACT GURU”) என்ற செயலி மூலமும் பணம் திரட்டி வருகின்றனர். மேலும் “PhonePe” – 7845723752 மூலம் பணம் உதவி பெறுகின்றனர்.

தொகை பெரிதல்ல ஒரு கோடி பேர் ஒரு ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரைக்கும் அனுப்பினாலே. போதுமானது. அதற்கு மேல் நம்முடைய சூழ்நிலையை பொறுத்து அவருக்கு உதவி செய்து தரக்கூடிய தொகை மட்டுமே. மேலும் உதவும் எண்ணம் இருக்குமாயின் (“ரமணா குமார் 7010940021 – 7845723752”) என்ற எங்கும் தொடர்பு கொள்ளலாம்.

The post 3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட தசை நார் சிதைவு நோயின் தீர்வுக்காக உதவியை நாடி காத்திருக்கும் பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ramanakumar Janani ,Countermills ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்