×

கும்பகோணம் அருகே சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். கும்பகோணத்தை சேர்ந்த இருவர் நேற்று உயிரிழந்த நிலையில் முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூடுதல் போதை வேண்டுமென்பதற்காக சானிடைசரில் மாத்திரை கலந்து குடித்த சௌந்தரராஜன், பாலகுரு நேற்று பலியாகினர்.

The post கும்பகோணம் அருகே சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sanitizer ,Kumbakonam ,Thanjai ,Kumbakonam, Thanjai district ,Dinakaran ,
× RELATED சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில்...