×

ரூ.1.10 கோடி கேட்டு பழனிசாமி மான நஷ்ட வழக்கு : செப் 19ம் தேதி விசாரணை!!

சென்னை : கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்கக் கோரிய பழனிசாமியின் மனு மீது செப்டம்பர் 19ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

The post ரூ.1.10 கோடி கேட்டு பழனிசாமி மான நஷ்ட வழக்கு : செப் 19ம் தேதி விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Paranisamy ,Mu Losh ,Chennai ,Palanisamy ,Kodanadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...