திருவாரூர் : திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றில் நேற்று மூழ்கிய இளைஞர் கார்த்திக் சடலமாக மீட்கப்பட்டார்.இன்று காலை தீயணைப்புத் துறையினர் கார்த்திக் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
The post திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு!! appeared first on Dinakaran.
