×

விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்?: ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி


சென்னை: விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி அடைந்துள்ளார். சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்காத நிலையில் கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்?: ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Aicort ,Judge ,Anand Venkatesh ,Chennai ,Ikort ,Vijayagar ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா