×

தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் சோதனை

ஆரம்பாக்கம்: தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்து வருகிறது.

The post தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Satya ,Dilip Kumar ,Arambakkam ,Tamil Nadu-Andhra border ,Tamil Nadu - Andhra border.… ,Tamil Nadu - Andhra border ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...