×

பிள்ளைகள் கவனிக்கவில்லை என மூத்தோர் தரும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: பிள்ளைகள் கவனிக்கவில்லை என மூத்தோர் தரும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முறையாக விசாரணை நடத்தி, மூத்த குடிமக்கள் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது ஆட்சியரின் கடமை என ஐகோர்ட் கூறியுள்ளது. திருப்பூர் பாட்ஷா-ஷகிரா பேகம் தம்பதிக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். பெற்றோரை கவனிப்பதாக மூத்த மகன் முகமது தயான் அளித்த உத்தரவாதத்தின் பேரில் ஷகிரா பேகம் தனது சொத்தை தயான் பேரில் எழுதி வைத்தார்.

The post பிள்ளைகள் கவனிக்கவில்லை என மூத்தோர் தரும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,iCord ,Dinakaran ,
× RELATED காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு:...