×

மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி-20 மாநாட்டில் இரங்கல்..!!

டெல்லி: மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி-20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வில் காலநிலை பற்றி விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி-20 மாநாட்டில் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : G-20 conference ,Moroccan earthquake ,Delhi ,earthquake ,Morocco ,G-20 ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...