×

புழல் சிறையில் கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு

சென்னை: புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாவலர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு அளித்துள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடித்துள்ளனர்.

The post புழல் சிறையில் கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Suspend 2 guards ,Krat ,Chennai ,A.A. ,R.R. De Juellers ,Alvin ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...