சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் இருந்து ஐகோர்ட் நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு அளித்துள்ளனர். ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கு விசாரணையில் இருந்து சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர். செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் அமர்வு மறுத்திருந்தது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் இருந்து ஐகோர்ட் நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு appeared first on Dinakaran.