×

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

நாகை : நாகை ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post நாகை ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,District Police Officers ,Nagai Collectorate ,Nagai ,M.K.Stalin ,4 District Police Officers ,Thanjai ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...