×

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. விதான் சவுதாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மேகதாது அணை, காவிரி பிரச்னை குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Cauvery ,Bengaluru ,All Party Meeting ,CM ,Vidhan Souda ,Dinakaran ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு