- நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நாள்
- கொடுமுடி
- நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்காடு
- கொடுமுட்குடி நகராட்சி அலுவலகம்
- நல்லிணக்க நாள்
- தின மலர்
கொடுமுடி, ஆக. 20: கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்ற நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செயல் அலுவலர் ரமேஷ் உறுதிமொழியை படிக்க ஊழியர்கள் அனைவரும் அதனை தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றனர். இதில், பேரூராட்சி மன்ற தலைவர் திலகவதி சுப்ரமணியம், துணை தலைவர் ராஜாகமால்ஹசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.