×

நிபந்தனையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்: ஐ.ஜி.யிடம் புகார்..!!

மதுரை:
மதுரையில் அதிமுக நடத்தும் மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக ஐ.ஜி.யிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  தென்மண்டல ஐ.ஜி.யிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளனர். சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கம் தெரிவித்துள்ளனர். நிபந்தனையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநாட்டுக்கு கூலிப்படையினரை வரவழைத்து மதுரை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலை உள்ளது என்றும்  சீர்மரபினர் நலச்சங்கம் தெரிவித்துள்ளனர். அதிமுக மாநாட்டுக்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் சீர்மரபினர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் அதிமுக நடத்தும் மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக ஐ.ஜி.யிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் அதிமுக நடத்தும் மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக தென்மண்டல ஐ.ஜி.யிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளனர். சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post நிபந்தனையை மீறி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்: ஐ.ஜி.யிடம் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,UN ,u.m. ,South Mandala ,Cirmerabiner ,YU ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை