சென்னை: சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் கைப்பிடி மண் எடுக்க முயன்ற பாஜகவினர் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கைப்பிடி மண் எடுக்க முயன்ற வினோஜ் செல்வம் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.
The post சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் கைப்பிடி மண் எடுக்க முயன்ற பாஜகவினர் 50 பேர் கைது appeared first on Dinakaran.