×

குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 21 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் சிபிஐ தகவல்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 21 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடோன் உரிமையாளர்கள் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 21 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் சிபிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : Gudka ,CPI ,iCord ,Chennai ,CBI ,iCourt ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...