×

5 லிட்டர் பால் விலை உயர்வு மக்களை பாதிக்காது: திருவேற்காட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை: 5 லிட்டர் பால் விலை உயர்வு மக்களை பாதிக்காது என்று திருவேற்காட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். வணிக ரீதியிலான பால் பாக்கட் விலை மாநிலம் முழுவதும் ஒன்றாக இருக்கவே விலை சீரமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்விக்கு சீட் கிடைக்காவிட்டால் வாழ்க்கையில் ஒன்றும் கெட்டுப் போகாது. எத்தனையோ துறைகளில் சாதனையாளராக வர முடியும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

The post 5 லிட்டர் பால் விலை உயர்வு மக்களை பாதிக்காது: திருவேற்காட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Mano Thangaraj ,Tiruveludad ,Chennai ,Minister ,Mano Thangaraj ,Thiruvludad ,Thiruvedad ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க...