×

கரூர் அருகே வரத்துகால்வாய் 3 வாரத்திற்குள் சீரமைக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: கரூர் அருகே வரத்துகால்வாய் 3 வாரத்திற்குள் சீரமைக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளனர். கரூர் குப்புச்சிபாளையம் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 3 வாரத்தில் சீரமைக்கப்படும் அரசு தகவல் தெரிவித்துள்ளனர். வெண்கல் குப்புச்சிபாளையத்தில் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயி ரெங்கசாமி மனு அளித்துள்ளார்.

The post கரூர் அருகே வரத்துகால்வாய் 3 வாரத்திற்குள் சீரமைக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Varadukalvai ,Karur ,Madurai ,iCort ,Varadukalwal ,Tamil Nadu Government ,Ikort Branch ,Varadukkal ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...