×

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து முழக்கம் எழுப்பப்பட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

The post எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Adir Ranjan Chowdhury ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் ஒப்புகைச்...