சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் ராஜா போக்சோவில் கைது செய்யப்பட்டார். மாணவிகளிடம் மசாஜ் செய்ய சொல்லி தலைமை ஆசிரியர் ராஜா தொல்லை கொடுத்துள்ளார். விசாரணையில் பள்ளி ஆசிரியைகளிடமும் தலைமை ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் ராஜா போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post மேட்டூர் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.