×

கடலூரில் வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, பணம் திருட்டு..

கடலூர்: திட்டக்குடி வசிஷ்டபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி திருடியுள்ளனர். ஓம் பிரகாஷ் என்பவரின் வீட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கடலூரில் வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, பணம் திருட்டு.. appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Om Prakash ,Sawaran ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்