×

பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் க.அன்பழகன் சிலை திறக்கப்பட்டது.

The post பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : K. Amanzhagan ,Chief Minister ,Mukheri ,G.K. stalin ,Chennai ,K. Anprahagan ,Thiruvaruvachasilai ,Mt. ,Prof ,Anbajhagan Educational Campus ,K. Loving ,Prof. ,K. Amanshaghan ,Mukhar ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...