×

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நான் நேரில் சென்றேன்; பிரதமர் செல்லவில்லை: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார் என்று மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நான் நேரில் சென்றேன்; பிரதமர் செல்லவில்லை. இந்திய நாட்டின் ஒரு பகுதியாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை என அவர் கூறியுள்ளார்.

The post கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நான் நேரில் சென்றேன்; பிரதமர் செல்லவில்லை: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : riot-torn ,Manipur ,PM ,Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,Narendra Modi ,Manipur… ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...