×

சென்னையில் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். காசநோய், மஞ்சள் காமாலை, கக்குவான் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

The post சென்னையில் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...