×

தொழிலாளர் அரசு காப்பீடு கழக மண்டல கூடுதல் ஆணையராக வெங்கட கிரண்குமார் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு மண்டலத்தின் கூடுதல் ஆணையர் மற்றும் மண்டல இயக்குநராக வெங்கட கிரண் குமார் பொறுப்பேற்றுள்ளார். தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தமிழ்நாடு மண்டலத்தின் கூடுதல் ஆணையர் மற்றும் மண்டல இயக்குநராக வெங்கட கிரண் குமார் பொறுப்பேற்றுள்ர். இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். மனித வள மேம்பாட்டு வல்லுநர், சிங்கரேணி காலியரீஸ் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக இதற்கு முன் பணியாற்றினார்.
இவர் தொழிலாளர் சார்ந்த நிலக்கரி தொழிலில் பல்வேறு நிலைகளில் நிதி, நிர்வாக விஷயங்களை கையாள்வதில் 26 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் பெற்றவர்.

The post தொழிலாளர் அரசு காப்பீடு கழக மண்டல கூடுதல் ஆணையராக வெங்கட கிரண்குமார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Venkata Kirankumar ,Labor Government Insurance Corporation Zone ,Chennai ,Venkata Kiran Kumar ,Tamil Nadu ,Zone ,Labor Government Insurance ,Labor Government Insurance Corporation Zonal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...