×

திருவள்ளூரில் வாணியமல்லி அருகே நடந்த கொலை வழக்கு: 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த வாணியமல்லி அருகே நடந்த கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-ல் பார்ம் ஹவுஸில் பிரியங்கா என்ற பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைதாகியுள்ளனர்.

The post திருவள்ளூரில் வாணியமல்லி அருகே நடந்த கொலை வழக்கு: 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vaniyamalli ,Tiruvallur ,Pathirivedu ,Thiruvallur district ,Dinakaran ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!