×

கீழக்கரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு

கீழக்கரை, ஆக.3: கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கீழக்கரை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம்,காவல் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்தார். கமிஷனர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா முன்னிலை வகித்தனர்.

The post கீழக்கரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Lower Grade ,Lower Ground Municipal Office ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…