×

7வது நாளாக வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி தீவிரம்

கடலூர் : என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது.

The post 7வது நாளாக வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,N. l. RC ,Dinakaran ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி