×

நேற்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட அரியானா மாநிலத்தில் குருகிராம் அருகே மீண்டும் வன்முறை..!!

அரியானா: நேற்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட அரியானா மாநிலத்தில் குருகிராம் அருகே மீண்டும் வன்முறை நடந்து வருகிறது. குருகிராம் அருகே உள்ள பாதுஷாபூரில் உணவகம், கடைகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குருகிராமில் 57-வது செக்டாரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 5 வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர் என்று ஆட்சியர் நிஷாந்த் யாதவ் தெரிவித்துள்ளார்.

The post நேற்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட அரியானா மாநிலத்தில் குருகிராம் அருகே மீண்டும் வன்முறை..!! appeared first on Dinakaran.

Tags : Gurugram ,Ariana ,Dinakaran ,
× RELATED இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி...