×

செந்தில்பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!

டெல்லி: செந்தில்பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

The post செந்தில்பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,Supreme Court ,Delhi ,Senthil Balaji ,Minister ,Megala ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...