×

வாக்கு வாங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 105% உள்ஒதுக்கீடு அளித்த பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமமுக

சென்னை: வாக்கு வாங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 105% உள்ஒதுக்கீடு அளித்த பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமமுக சார்பில் வலியுறுத்தியுள்ளது. அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலமாக வன்னியர் உள்ஒதுக்கீட்டை பழனிசாமி அரசு கொண்டு வந்தது என கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்துக்கு முன் பழனிசாமி அரசு ஒதுக்கீட்டை அறிவித்தது. …

The post வாக்கு வாங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 105% உள்ஒதுக்கீடு அளித்த பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமமுக appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,Vanniyyas ,AAMUK ,Chennai ,Vanniyars ,AMMUKA ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு