- கிருஷ்ணகிரி பட்டாசு கோதுவிப்பு விபத்து
- டிடிவி தினகரன்
- சசிகலா
- சென்னை
- கிருஷ்ணகிரி பட்டாசு கூடம்
- தீபாவளி...
- கிருஷ்ணகிரி
- TTV
- தின மலர்
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு டிடிவி தினகரன், சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
The post கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு டிடிவி தினகரன், சசிகலா இரங்கல் appeared first on Dinakaran.