×

அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயமடைந்தார். அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி பாம்பு கடித்து படுகாயம் அடைந்தார்.

The post அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Muthur ,Arakkonam ,Ranipet ,
× RELATED ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...