சென்னை: திருச்சி – தஞ்சை வழித்தடத்தில் இயங்கும் 15 ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தஞ்சை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் 46 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The post திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடக்கும் தண்டவாளங்கள் இணைக்கும் பணி காரணமாக ஆக.1 வரை 59 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.