×

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

 

திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் குமாரானந்தாபுரம் பகுதியில் உள்ள ராஜாவீதியில் குடியிருந்து வருபவர் வடக்கு திமுக மாநகர மாணவரணி அமைப்பாளர் அன்பு. இவரது வீட்டில் 2 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும், பிரம்ம கமலம் பூவுக்கு தீபாராதனை காட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு நடத்தினர்.

The post 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Rajaveedi ,Kumaranandapuram ,North DMK Municipal ,
× RELATED அதிக தேர்ச்சி சதவிகிதம் குமரானந்தபுரம் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு