×

பீகாரில் 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு

பாட்னா: பீகார் மாநிலம் நாளந்தா அருகே 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கபட்டது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

The post பீகாரில் 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,Nalanda ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!