×

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி கொலை: 5 பேர் கைது!

சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 19ம் தேதி இரவு பெண் வியாபாரி ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி உள்பட 5 பேரை ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி கொலை: 5 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai Saithapet railway station ,Chennai ,Rajeswari ,Saithapet railway station ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...