×

ஜெயக்குமார் கைது விவகாரத்தில் நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருப்பதாக சி.வி.சண்முகம் பேசியதற்கு ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: ஜெயக்குமார் கைது விவகாரத்தில் நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருப்பதாக சி.வி.சண்முகம் பேசியதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. எந்தக் கட்சி என நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை; நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசுதான் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 6 வழக்குகள் ரத்து செய்யபட்டுள்ளது.

The post ஜெயக்குமார் கைது விவகாரத்தில் நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருப்பதாக சி.வி.சண்முகம் பேசியதற்கு ஐகோர்ட் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Jayakkumar ,CM ,CV ,Igourd ,Sangmukam ,Chennai ,High Court ,Ikord ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...