சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக புகைப்படம் வெளியிட்ட, பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திமுக நிர்வாகி திருநெல்வேலி காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவுசெய்த போலீசார் பாஜக நிர்வாகி ஜெயக்குமாரை கைது செய்து, விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்துள்ளனர்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.