நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் எம்எல்ஏ வழங்கினார்
தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகம் புதுச்சேரி பயணத்தை முடித்து கொண்டு டெல்லி சென்றார் குடியரசு தலைவர் : முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழி அனுப்பி வைத்தனர்
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை, ஒன்றிய பாஜக அரசு தவறாக வழிநடத்துகிறது: மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் சாடல்
நிலைமையை ஆராய்வதற்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் பயணம்
அமைப்புகளில் உறுப்பினராக இருக்க மாணவர்களுக்கு சென்னை பல்கலை. தடை விதித்ததற்கு திமுக கண்டனம்!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர்கள் பற்றி அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கைது
களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
எதிர்க்கட்சிகள் கூடுவது ஃபோட்டோ எடுக்கத்தான் என வெளியில் கேலி பேசிய பா.ஜ.க. தலைமைக்கு உள்ளுக்குள் பயம் ஆட்டிப் படைத்தது: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
முதல்வரின் குரலை பார்த்து பயந்துவிட்டனர்!: ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு பாஜக தொடர் நெருக்கடி..ஆர்.எஸ்.பாரதி சாடல்..!!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்: ஆகஸ்ட் 24ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவு
திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள்: திமுக வழக்கறிஞர் பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம், உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு: இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை!
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14ல் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு..!!
மனித உரிமையை மீறும் வகையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி