சென்னை: மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக சொக்கலிங்கம் நாகப்பன் நியமிக்கப்பட்டது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
The post மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் நியமனம் appeared first on Dinakaran.